அஜீரண கோளாறு பிரச்சனைகளை போக்கும் நெல்லிக்காய்.
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே அஜீரண கோளாறு இருப்பது வழக்கமாகி உள்ளது. இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான். அஜீரண கோளாறை சரிசெய்ய நாம் செயற்கை முறைகளை கையாள்வதை விட, இயற்கை முறையை கையாள்வது மிகவும் நல்லது.
அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு இந்த நெல்லிக்காய் ஒரு சிறந்த மருந்தாகும். இந்த நெல்லிக்காய ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு, மலசிக்கல், வயிறு எரிச்சல், வாந்தி, குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளை தீர்க்க கூடிய ஆற்றல் கொண்டது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…