தமிழர்களின் சமையலை முழுமை செய்யும் ஒரு முக்கியமான பொருள் என்றால் அது பூண்டு தான். பூண்டு இல்லாத சமையல் ஒன்று தமிழர்களிடம் இருக்காது. அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதிலும் ஆபத்து தரக்கூடிய சில விளைவுகள் உள்ளது.
தீக்காயம் ஏற்பட்டவர்கள் பூண்டு அதிகம் சாப்பிட்டால் காயம் ஏற்பட்ட பகுதிகளை சுற்றி வீக்கம் வர வாய்ப்புள்ளது. கல்லீரல் கோளாறு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தின் தாக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டதால் இதை கல்லீரல் கோளாறுள்ளவர்கள் நிறுத்திக்கொள்ளலாம். வயிற்று போக்கு உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் குடலை இளக செய்து மேலும் வயிற்று பிக்கு ஏற்பட காரணமாகிறது. கண்களின் ஆரோக்கியத்தை பேண கண் கோளாறுகள் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளலாம்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…