கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தற்போது வரை 4,256,022 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சீனாவின் ஊகான் நகரில் ஆரம்பமாகி தற்பொழுது உலகம் முழுவதையும் சூறையாடி கொண்டிருக்கும் உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்த, வைரஸால் உலகின் பல நாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தற்போது 4,256,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 287,332 பேர் உயிரிழந்து உள்ளனர். அதே சமயம் 1,527,517 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 74,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரே நாளில் 3,403 பேர் உயிரிழந்துள்ளனர். குணமாகியவர்கள் மற்றும் இறந்தவர்கள் தவிர தற்பொழுது உலகம் முழுவதும் 2,441,173 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், 46,939 பேர் அதிகம் பாதிக்கப்பட்டு சீரியஸான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…