பொண்ணுங்களுக்கு வரபோகும் கணவர்கிட்ட எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன தெரியுமா?

Published by
கெளதம்

இந்த உலகத்தில் யாருமே ஒழுங்காக இருப்பது இல்லை. எல்லாருமே நல்ல குணமும், தீய குணமும் கலந்து தான் இருக்கிறோம். இதை நாமும் நன்கு தெரிந்துகொள்வோம் இருந்தாலும் திருமணம் என்று வரும்போது நாம் எல்லா நல்ல குணங்களும் கொண்டவர்கள்தான் வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
திருமணம் என்று வரும்போது பெண்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும். திருமணம் என்பது பெண்களுக்கு சமூக பாதுகாப்பைத் தாண்டிய ஒன்றாக இருக்கிறது. அதனால் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக தங்கள் கணவரை தேர்ந்தெடுத்துவிட மாட்டாங்க.
பெண்கள் தனக்கென ஒரு துணையை தேர்ந்தேடுக்கும்போது அவர்களிடம் சில அடிப்படை குணங்கள் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். உங்கள் துணைக்கு உண்மையாக இருப்பது மிகவும் அவசியம்.தனக்கு வருகின்ற கணவனைத் தேர்ந்தெடுக்கும்போது பெண்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஒரு துணையைத் தேடுகிறார்கள், இதனால் அவர்கள் துணையை நம்பி தான் தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்க முடியும்.
பெண்கள் எப்போதுமே பொறுப்பற்ற ஆண்களை விரும்பமாட்டார்கள், குறிப்பாக திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கும் போது பொறுப்பற்ற ஆண்களை விரும்ப மாட்டார்கள். பொறுப்பு என்பது காதலில் மட்டுமில்லாமல் குடும்பம் தொடர்பான விஷயங்கள், தொழில் விஷயங்கள் என அனைத்திலும் பொறுப்பாக இருக்க வேண்டும்.
பொறுப்பானவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்பது பெண்களின் நம்பிக்கையாகும். நீங்கள் விரும்பும் துணை அவரது வாழ்க்கையை உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முதலில் பொறுப்பானவராக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
பொதுவாக எல்லாருக்குமே நேசிக்கப்படுவது என்பது மிகவும் பிடித்ததாகும்.அதனால் பெண்கள் தங்களின் குறைகளை கூட பார்க்காமல் தன்னை காதலிக்கும் ஒரு ஆணைதான் விரும்புவார்கள். அவர்கள் மீது அக்கறையுடன், பாசமும் செலுத்துவதும் காதல்தான்.இது தங்களின் கணவரை நினைத்து பெண்களை பெருமையடையச் செய்யும்.

Published by
கெளதம்

Recent Posts

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

38 minutes ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

8 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

9 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

10 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

12 hours ago