தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக ஒரு காலத்தில் கலக்கி வந்தவர் கவுண்டமணி. தற்போது கவுண்டமணியை அந்த அளவிற்கு படத்தில் காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சினிமாவில் தனது அரசியல் வசனங்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். அந்த வகையில், அவர் பேசிய வசனங்களில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற வசனம் இப்போ வரை பிரபலமாக உள்ளது.
தற்போது, கவுண்டமணி தாமாகவே சினிமாவிலிருந்து விலகிவிட்டாரா.? என்னவோ தெரியவில்லை. அந்த வகையில், இது குறித்து ஒரு பெட்டியில் கூறுகையில், வயது காரணமாகவும் அவரது குரலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது எனவும் ஒதுங்கிக் கொண்டார் என கூறபடுகிறது.
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். இந்த…
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…
அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…
இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது,…
திருச்சி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, நேற்று (ஜூலை 26) மாலை 7:50 மணிக்கு தனி…