பூண்டு சமையலுக்கு மட்டுமல்ல பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது என்பது நமக்கு தெரிந்தது தான். இந்த பூண்டை தினமும் தொடர்ச்சியாக சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும், அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பூண்டு சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம் உள்ளது, ஆனால் எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என தெரியுமா? காலையில் வெறும்வயிற்றில் பூண்டுகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் தொற்று நோய்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலால் உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்கள் தவிர்க்கப்படுகிறது. பூண்டிலுள்ள அலிசின் எனும் ஆண்டிஆக்சிடன்ஸ் காரணமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் கொழுப்பை கரைக்க கூடிய சத்துக்கள் இதில் அதிகம் உள்ளது எனவே பூண்டை தேனில் ஊறவைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைய வேண்டும் என விரும்புபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் இவ்வாறு தேனில் ஊறவைத்த பூண்டை சாப்பிடுவதை இருமல் நீங்குவதுடன், இரதம் அதிகளவில் விருத்தியடையவும் உதவுகிறது. நரம்பு மண்டலத்தையும் பாதுகாப்பாக வலுவுடன் வைத்திருக்க உதவுகிறது.
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…
சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை…
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…