மாஸ்டர் படத்தை பார்த்த வலிமை இயக்குனர்… என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Published by
பால முருகன்

மாஸ்டர் படத்தை பார்த்த ஹெச் வினோத் இயக்குனர் விஜய் மற்றும் விஜய்சேதுபதியை வைத்து இந்த மாதிரி சிறப்பான கதையை எடுப்பது எளிதான விஷயம்மில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தனத்தை முன்னிட்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் முதன் முதலாக மாஸ்டர் படம் வெளியானதால் ரசிகர்கள் மட்டும் படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் போன்றோர் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஹெச் வினோத் கூறியது, “இந்த காலகட்டத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் விஜய்சேதுபதியை வைத்து இந்த மாதிரி சிறப்பான கதையை எடுப்பது எளிதான விஷயம்மில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

6 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

9 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago