நடிகர் பிரபாஸ் விரைவில் திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரபாஸ் கைவசம் தற்போது ராதே ஷ்யாம், நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படம்,ஆதிபுருஷ் சலார் ஆகிய படங்கள் உள்ளது.சினிமா ஒருபுறம் இருக்க இவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து அதாவது இவரது திருமணம் குறித்து பல செய்திகள் வழக்கமாக வருவதுண்டு . சமீபத்தில் கூட பாகுபலி திரைப்படத்தின் போது பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்கு காதல் ஏற்பட்டதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
அதனை இருவரும் மறுத்த நிலையில் தற்போது பிரபாஸ் திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது நடிகர் பிரபாஸ் மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் பிரபல தொழிலதிபரின் மகளை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…