தொட்டி ஜெயா படத்தில் முதன் முதலாக கோபிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவிருந்ததாக தகவல்.
கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் துறை இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தொட்டி ஜெயா. இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நடிகை கோபிகா நடித்திருந்தார். கலைப்புலி தாணு தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒரு பாடல் யுவன் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் நன்றாக கொண்டாடப்பட்ட திரைப்படம் .
இந்த நிலையில் இந்த திரைப்படம் இரண்டாவது பாகம் வெளியாகாத என பல ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது யார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
முதன் முதலாக கோபிகாக நடித்த கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா தான் நடிக்கவிருந்ததாரம், கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்த படத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்துவருகிறார். படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…