வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

Published by
பால முருகன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிகர் ஜெய் தான் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. 

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்,  ஸ்ரீதிவ்யா, சூரி, பிந்து மாதவி, சத்யராஜ் பானுப்ரியா போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.  இசையமைப்பாளர் டி இமான் இசையில் வெளியான இந்த திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான திரைப்படம் என்றே கூறலாம்.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கவிருந்த யார் என்பது  குறித்த தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. அதாவது இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தது  நடிகர் ஜெய் தானம்  சில காரணங்களால் அவரால் நடிக்காமல் போய்விட்டதாம். ஆனால் உண்மையில் சிவகார்த்திகேயன் தான் இந்த திரைப்படத்திற்கு மிகவும் சரியானவர் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

27 minutes ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

1 hour ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

1 hour ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

2 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

3 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

3 hours ago