“நீங்கள் பதவி காலத்தில் கூறிய பொய்களுக்காக வருந்தியதுண்டா?” – எதிர்பாராத கேள்விக்கு திகைத்த அதிபர் டிரம்ப்!

Published by
Surya

“உங்கள் பதவி காலத்தில் நீங்கள் சொன்ன பொய்களுக்கு வருந்தியதுண்டா?” என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அதிபர் டிரம்ப் திகைத்து போனார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் மக்களிடையே உரையாற்றியபோதும் அவர் ஏராளமான பொய் செய்திகளையும், தவறான தகவல்களையும் தெரிவித்துள்ளதாக அவர்மீது தொடர்ந்து குற்றங்கள் சாட்டப்பட்டுக் கொண்டே வருகிறது.

அந்தவகையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்பிடம் ஹஃபிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஷிரிஷ் டேம், “உங்கள் பதவி காலத்தில் நீங்கள் சொன்ன பொய்களுக்கு வருந்தியதுண்டா?” என கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பாராத அதிபர் டிரம்ப், திகைத்து போனார்.

அவரிடம் தொடர்ந்து அதே கேள்வியை கேட்க, சிறிது நேரம் அமைதியாக இருந்த டிரம்ப், இந்த கேள்வியை புறக்கணித்து, மற்றொரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அந்த பத்திரிகையாளர், அதிபர் டிரம்பிடம் இந்த கேள்வியைக் கேட்க 5 ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

7 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

7 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

8 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

9 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

9 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

10 hours ago