உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கொரோனாவால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், உலக நாடுகள் இந்த வைரஸை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த வைரஸ் பற்றிய பல ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை உலக அளவில், 5,500,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 346,719 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தகவலின்படி, கொரோனா வைரஸ் இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பையும் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மாரடைப்பு, இதயம் செயலிழப்பு, இரத்தம் உரைத்தல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தி வருவதாக கூறியுள்ளனர்.
மேலும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கொரோனாவால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு…
சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின்…
சென்னை : டாக்டர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் ஆதரவு குறைவாக இருந்ததால், அன்புமணிக்கே ஆதரவு அதிகம் என கூறப்பட்ட வந்த…
சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே…
சென்னை : பிரபல நடிகர் ராஜேஷ் (75) சற்றுமுன் காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக…