கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு பள்ளிக்கு செல்வதற்காக காத்திருந்த 10 வயது சிறுமி மற்றும் அவரது சகோதரன் இருவரையும் அவ்வழியே காரில் வந்த இருவர் கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவர்கள் இருவரையும் தண்ணீரில் தள்ளி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ஓட்டுநர் மோகன் மற்றும் அடுத்த நண்பன் மனோகரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்று கொண்டிருக்கும்போது துப்பாக்கியால் போலீசாரை அவரை சுட்டுவிட்டு மோகன் தப்பிக்க முயன்று உள்ளார். இதனால் மோகன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் மனோகரன் தூக்குத் தண்டனை விதித்தது.இதை எதிர்த்து மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஆனால் உச்சநீதிமன்றம் மனோகரனின் மேல்முறையீடை ரத்து செய்து தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.கோவை மகளிர் நீதிமன்றம் டிசம்பர் 2-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேறும் படி உத்தரவு விட்டு இருந்தது.இந்நிலையில் கருணை மனு அளிக்க அவகாசம் வழங்க உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து உள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…