முகம் புத்துணர்ச்சி பெறுவதற்கு செயற்கையாக நாம் கிரீம்களை உபயோகிப்பதற்கு இயற்கையான வழிமுறைகளை கையாளலாம். முந்திரி கொண்டு இயற்கை புத்துணர்ச்சி கொண்ட அழகிய முகம் பெறுவது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
முதலில் உள்ள முந்திரியை பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும், அதன் பின்பு காபி தூளை எடுத்து இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின், சிறிதளவு நீர் ஊற்றி மூன்றையும் நன்றாக கலக்கி முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர முகம் புத்துணர்ச்சி பெற்று பளபளக்கும்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…