பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ! உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு !

Published by
Priya

பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள மீர்பூர் பகுதியில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நில நடுக்கம் 5.8 ரிக்டர் அளவு பதியப்பட்டுருந்தது.

இதனால் மிக பெரிய பாதிப்பு ஆக்ரமிப்பு காஷ்மீரின் மீர்பூர் பகுதியில் மிக பெரிய சேதம் ஏற்பட்டிருந்தது.சாலைகள் மற்றும் கட்டிடங்கள் மிகவும் சேதம் அடைந்தது.மேலும் இந்த இடிபாடுகளில் பலர் சிக்கி தவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இது வரை குழந்தைகள் உட்பட உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி ,பஞ்சாப் ,ஹரியானா முதலிய இடங்களில் உணரப்பட்டதாகவும் மேலும் பாகிஸ்தானில் ராவல் பிண்டி , லாகூர் ,இஷ்லாமாபாத் ,பெஷாவர் முதலிய இடங்களில் உணரப்பட்டது.

 

 

Published by
Priya

Recent Posts

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

1 hour ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

1 hour ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

2 hours ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

3 hours ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

3 hours ago

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…

3 hours ago