பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள மீர்பூர் பகுதியில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நில நடுக்கம் 5.8 ரிக்டர் அளவு பதியப்பட்டுருந்தது.
இதனால் மிக பெரிய பாதிப்பு ஆக்ரமிப்பு காஷ்மீரின் மீர்பூர் பகுதியில் மிக பெரிய சேதம் ஏற்பட்டிருந்தது.சாலைகள் மற்றும் கட்டிடங்கள் மிகவும் சேதம் அடைந்தது.மேலும் இந்த இடிபாடுகளில் பலர் சிக்கி தவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இது வரை குழந்தைகள் உட்பட உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி ,பஞ்சாப் ,ஹரியானா முதலிய இடங்களில் உணரப்பட்டதாகவும் மேலும் பாகிஸ்தானில் ராவல் பிண்டி , லாகூர் ,இஷ்லாமாபாத் ,பெஷாவர் முதலிய இடங்களில் உணரப்பட்டது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…