ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் உலகிலேயே அதிக வயதான தம்பதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிக வயதான தம்பதிகள் ஆக ஈக்வடார் நாட்டை சேர்ந்த கணவன் மனைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 110 வயது ஜூலியோ சீசர் மோராவும், அவருடைய மனைவி 104 வயதுடைய மனைவி மக்லோவியாவும் கடந்த 79 ஆண்டுகளாக ஒன்றாக திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 11 பேரன்களும் 21 கொள்ளுப் பேரன்களும் உள்ளனர்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…