உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 21 நாட்களும் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால், அனைத்து மக்களும் வெளியில் வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாகன கடன்களுக்கான இ.எம்.ஐ. வசூலை 3 மாதங்களுக்கு வங்கிகள் தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…