இந்திய சந்தையில் ஏப்ரல் மாதம் களக்க காத்திருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ. மாடல் எலக்ட்ரிக் கார்..

Published by
Kaliraj
  • தற்போது மாசுகட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்த பிறகு எலக்ட்ரிக் வாகனங்களின் வரத்து சந்தையில் அதிகமாகியுள்ளது.
  • இதன் ஒருபகுதியாக ,மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது  இந்திய சந்தையில் இ.கியூ. என்ற பெயரில் தனது புதிய பிராண்டை அறிமுகம் செய்துள்ளது.
   இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ. பிராண்டு அந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவுக்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த புதிய இ.கியூ. பிராண்ட் மட்டுமின்றி  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்  இந்தியாவில் தனது முதல்  எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய தகவலையும் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி  இந்த இ.கியூ.சி எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வாகனத்தின்  விற்பனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி. எஸ்.யு.வி. காருக்கான  உதிரி பாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள ஆலையில் உருவாக்கப்பட உள்ளது.
இந்த காரில்,
  • புதிய இ.கியூ.சி. எஸ்.யு.வி. இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள்
  • மேலும் இது, 80kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது.
  • இந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் முறையே 402 பி.ஹெச்.பி. பவர் 765 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
  • இதன் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் வரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இந்திய வாகன பிரியர்கள்.
Published by
Kaliraj

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

1 hour ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

1 hour ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

2 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

2 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago