தனது காதலரை இரகசிய திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!

Published by
லீனா
  • இரகசிய திருமணம் செய்து கொண்ட கன்னட நடிகை.
  • பாதுகாப்பு வேண்டி போலீசில் புகார்.

நடிகை விஜயலக்ஷ்மி கன்னட திரையுலகில் துணை நடிகையாக வளம் வருபவர். தற்போது இவர் துங்கபத்திரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆஞ்சநேயர் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் ஆஞ்சநேயருக்கு, விஜயலக்ஷ்மிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும், இரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இந்த திருமணம் விஜலக்ஷ்மியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை.

இதனையடுத்து, இவர்களுக்கு விஜயலக்ஷ்மி வீட்டாரிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விஜயலட்சுமி போலீசாரிடம் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

7 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

8 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

8 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

9 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

9 hours ago