மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மெழுகு சிலைமேடம் துசாட்ஸில் வைக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அவர்கள் தனக்கென பல கோடி ரசிகர்களை கொண்டவர். அவரது மறைவால் அவரைப் பிரிந்து வாழக்கூடிய ரசிகர்கள் பலர் அவரது மெழுகுச் சிலையை பிரபல மெழுகு அருங்காட்சியகமாகிய லண்டனில் உள்ள மேடம் துசாட்ஸில் நிறுவ வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.
அவரது ரசிகராகிய வசுந்தரா தாஸ் என்பவர் ஆன்லைன் வலைதளத்தில் change.org எனும் இணையதள மனு ஒன்றை தொடக்கி சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மெழுகு சிலை அவர்களுக்கு மெழுகு சிலை வைக்க வேண்டும் என விரும்புபவர்களின் கையெழுத்தை கேட்டுள்ளார். அவரது அழைப்புக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகள் இதுவரை குவிந்துள்ளது. இதனால் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்களின் மெழுகு சிலை மேடம் துசாட்ஸில் நிறுவப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…