உலக தலைவர்கள் பலரும் தற்போது நிகழும் பருவ நிலை மாற்றங்களை குறித்து பேசி வருகிறார்கள்.இந்நிலையில் ஐ .நா சபை இது குறித்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையை ஐ .நா மூலம் அமைக்க பட்ட அறிவியல் அறிஞர்கள் கொண்ட குழு பருவநிலை மாற்றம் தொடர்பான குழு இந்த அறிக்கையை சமர்பித்துள்ளது.
இந்த அறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் கடல் உயிரினங்களின் அழியக்கூடும் என்றும் தெரிவிக்க பட்டுள்ளது.மேலும் கடலோர பகுதிகளில் வாழும் கோடான கோடி மக்களுக்கும் ஆபத்து என்றும் கூறியுள்ளது.வெப்பத்தின் அளவு அதிகரிப்பதால் மீன் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழிய கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது இதனால் கடல் நீரில் உள்ள அமிலத்தில் அளவு அதிகரித்துள்ளது.
மேலும் உலகம் வெப்பம் அடைவதால் சக்தி வாய்ந்த புயல்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த பருவ நிலை மாற்றங்கள் பல மோசமான பாதிப்புகள் ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…