வித்தியாசமான முறையில் மீன் தொக்கு செய்வது எப்படி?
பொதுவாகவே சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே, மீன் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. மீனை நம் குழம்பு வைத்து அல்லது பொரித்து தான் சாப்பிட்டு இருப்போம். தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில் மீன் தொக்கு செய்வது எப்படி என்று பாப்போம்.
முதலில் மீனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு வெங்காயம், காய்ந்த மிளாகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பொன்னிறமானவுடன் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின் மாஞ்சால் தூள். சீரகத்தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா மற்றும் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்த பின், மீன் துண்டுகளை சேர்த்து மெது கிளற வேண்டும். பின் தயிரை சேர்த்து, சற்று கெட்டியானவுடன் இறக்க வேண்டும். இப்பொது சுவையான மீன் தொக்கு தயார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…