கொரோனா 3 ஆம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பின்வரும் முன்னெச்சரிக்கை முறைகளை கடைபிடியுங்கள்.
இந்தியா முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவலானது தீவிரமடைந்துள்ள நிலையில்,மத்திய ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா 3 ஆம் அலை பற்றிய கணிப்புகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
அதன்படி,இந்தியாவில் கொரோனா பரவலின் 3 ஆம் இலை இன்னும் 6 முதல் 8 மாதங்களில் நாட்டில் ஏற்படலாம் என்றும்,இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.
எனவே,கொரானாவின் மூன்றாம் அலையிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றலாம்:
அந்த வகையில்,முதலாவதாக குழந்தைகளை வெளியே விடக்கூடாது.அதன்பின்னர்,குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் பழங்கள்,காய்கறிகள்,பயறு வகைகள்,குறிப்பாக: பீன்ஸ் மக்காச்சோளம், தினை, ஓட்ஸ்,கோதுமை, இறைச்சி,மீன், முட்டை மற்றும் பால் ஆகியவை பின்வருமாறு கொடுக்க வேண்டும்.
பழங்கள் மற்றும் சமைத்த காய்கறிகள்:
தினமும்,2 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு 1 கப்,4 முதல் 13 வயது வரையிலான குழந்தைகளுக்கு 1.5 – 2 கப்.14 முதல் 18 வயது வரையுள்ளவர்களுக்கு 2.5 – 3 கப் கொடுக்க வேண்டும்.
புரதச்சத்து:
சால்மன்,மத்தி,கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் மற்றும் இறைச்சி ஆகியவை வாரத்திற்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும்.(குறிப்பு:5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இந்த முறையில் கொடுக்க வேண்டும்)
பால் :
தினமும் காலை,மாலை,இரவு என 3 வேளையும் முழு டம்ளர் அளவில் பால் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
இதர :
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…