சமீப ஆண்டு காலமாக செல்போன் பயனாளர்களிடம் அதிகம் கவர்ந்த செயலியாக டிக் டாக் இருந்து வருகிறது. இந்த செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி நடனமாடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனாலும் இந்த செயலியில் சில சர்ச்சைக்களும் சில மோசடிகளும் அவ்வப்போது நடந்து வருகிறது என அனைவரும் அறிவோம்.
இந்நிலையில், சீனாவில் டிக் டாக் நிறுவனம் குறுகிய காலத்தில் நல்ல வரவேற்பை பெற்ற செயலியாக உருவெடுத்துள்ளது எனவும் , குறிப்பாக இந்தியர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது வயது வித்தியாசமின்றி பலரும் டிக் டாக் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது டிக்டாக் உருவாக்கிய அந்த நிறுவனம் இந்தியாவில் மற்றொரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு ‘ரெஸ்சோ’ என்ற பெயரில் இசை பிரியர்களுக்காகவே இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி அறிமுகப்படத்தியவுடனே இந்தியாவில் சுமார் 27,000-திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது பீட்டா வெர்ஷனாக உள்ள ரெஸ்சோ-வில் பலவகையான பாடல்களை சேகரித்து வைத்திருக்கும் செயலியாக உள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…