உலகிலேயே முதல் முறையாக ஏவுகணைகள்,ராக்கெட்டுகள்,டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற பல வகையான வான்வழி பொருட்களை இடைமறித்து அழிக்க கூடிய புதிய லேசர் ஏவுகணை-தற்காப்பு அமைப்பு ‘இரும்பு கற்றை'(அயர்ன் பீமை) இஸ்ரேல் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
பொதுவாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே இது போன்று பார்த்திருப்போம்.ஆனால்,தற்போது நிஜத்திலும் அவை சாத்தியமாகியுள்ளன.அதன்படி,ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் உருவாக்கிய இந்த அயர்ன் பீம் இயக்கிய-ஆற்றல் ஆயுத அமைப்பைப்(directed-energy weapon system) பயன்படுத்தி வான்வழி பாதுகாப்பு அமைப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் கூறுகையில்: “இஸ்ரேல் புதிய “இரும்பு கற்றை” லேசர் இடைமறிப்பு முறையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.இது உலகின் முதல் ஆற்றல் அடிப்படையிலான ஆயுத அமைப்பு ஆகும்.
இது லேசரைப் பயன்படுத்தி உள்வரும் யுஏவிகள்,ராக்கெட்டுகள் மற்றும் மோட்டார்களை செலவில் சுட்டு வீழ்த்த உதவும்.ஒரு ஷாட்டுக்கு 3.50 டாலர் மட்டுமே செலவு ஆகும்.இது அறிவியல் புனைகதை போல் தோன்றலாம்,ஆனால் இது உண்மையானது” என்று கூறியுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…