இந்தியாவில் கார்கள் தயாரிப்பதை நிறுத்த நிறுவனம் முடிவு செய்ததை அடுத்து ஃபோர்டு இந்தியா தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா பதவி விலகினார்.
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்திற்கு சென்னையிலும், குஜராத்திலும் என இரு மிகப்பெரிய ஆலைகள் உள்ளன.இந்த நிலையில்,தொடர்ந்து விற்பனையில் பெரும் சரிவினைக் கண்டு வருவதால் இந்தியாவில் அதன் உற்பத்தியினை நிறுத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுவனம் அறிவித்தது. இதனால்,ஆலையில் பணிபுரியும், பல ஆயிரம் பேர் இதனால் தங்களது வேலையினை இழக்கும் சூழ்நிலை இருந்து வருகின்றது.
இந்நிலையில்,ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் இந்திய தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா ராஜினாமா செய்துள்ளார்.ஃபோர்டு இந்தியா செய்தித் தொடர்பாளர் அவரது ராஜினாமாவை உறுதிப்படுத்தினார்.மேலும், செப்டம்பர் 30 நிறுவனத்துடன் மெஹ்ரோத்ராவின் கடைசி நாளாக இருக்கும் என்று அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…