அல்ஜீரியா நாட்டின் முன்னாள் அதிபர் அப்டெலிஸ் ஃபொடிப்லிகா உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.
வட அமெரிக்காவில் உள்ள அல்ஜீரியா நாட்டின் அதிபராக 1999 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் அப்டெலிஸ் ஃபொடிப்லிகா. இவர் அதன்பின் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து அதிபராக பதவி வகித்து வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அப்டெலிஸ் ஃபொடிப்லிகா அல்ஜெரிய நாட்டு அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, தனது அதிபர் பதவியை பதவியை அப்டெலிஸ் ராஜினாமா செய்தார். இந்நிலையில், தற்பொழுது உடல்நிலை குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக 84 வயதுடைய அல்ஜீரியா நாட்டின் முன்னாள் அதிபர் அப்டெலிஸ் ஃபொடிப்லிகா உயிரிழந்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…