அல்ஜீரியா நாட்டின் முன்னாள் அதிபர் அப்டெலிஸ் ஃபொடிப்லிகா உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.
வட அமெரிக்காவில் உள்ள அல்ஜீரியா நாட்டின் அதிபராக 1999 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் அப்டெலிஸ் ஃபொடிப்லிகா. இவர் அதன்பின் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து அதிபராக பதவி வகித்து வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அப்டெலிஸ் ஃபொடிப்லிகா அல்ஜெரிய நாட்டு அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, தனது அதிபர் பதவியை பதவியை அப்டெலிஸ் ராஜினாமா செய்தார். இந்நிலையில், தற்பொழுது உடல்நிலை குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக 84 வயதுடைய அல்ஜீரியா நாட்டின் முன்னாள் அதிபர் அப்டெலிஸ் ஃபொடிப்லிகா உயிரிழந்துள்ளார்.
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…