இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 208ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை இரண்டாம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ரவீனா டண்டன் , சஞ்சய் தத், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு எங்கு எப்போது என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெங்களூரில் படப்பிடிப்பு தொடங்கியது அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் யாஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியது ” படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் நாளை முதல் யாஷ் பங்கேற்றகேவுள்ளார். இந்த மாத இறுதிக்குள் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து படத்தை வெளியிட்டு பணிகளை உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…
மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…
சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…