கே.ஜி.எஃப் 2′ படத்தின் வெறித்தனமான அப்டேட்…!

Published by
பால முருகன்

இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 208ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை இரண்டாம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ரவீனா டண்டன் , சஞ்சய் தத், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு எங்கு எப்போது என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி பிரகாஷ்ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெங்களூரில் படப்பிடிப்பு தொடங்கியது அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் யாஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியது ” படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் நாளை முதல் யாஷ் பங்கேற்றகேவுள்ளார். இந்த மாத இறுதிக்குள் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து படத்தை வெளியிட்டு பணிகளை உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

Published by
பால முருகன்
Tags: KGF 2Yash

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago