இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் – பாடகி சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை நேற்று பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராகவும், பிஸியான நடிகராகவும் வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவருக்கும் பாடகி சைந்தவிக்கும் திருமணம் ஆகி வருடங்கள் ஆகிவிட்டன.
சைந்தவி நேற்று பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். தற்போது ஜி.வி.பிரகாஷ் தந்தையாகி உள்ளார். இவர் இசையில் அடுத்து சூரரை போற்று திரைப்படமும், அடுத்தடுத்து இவர் நடிப்பில் பல திரைப்படங்களும் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…