அமெரிக்க தேர்தலில் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டிலும் அதிபர் கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பது பெரிதாகவோ பார்க்கப்படுகிறது. இரண்டு சபைகளில் ஏதாவது ஒன்றில் எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் இருந்தால் அதிபர் தான் நினைத்ததை செயல்படுத்தவது கடினம்.
ஆனால் தற்போது அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனின் ஜனநாயக கட்சி இந்த இரண்டு சபையிலும் அதிகத்தை செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் செனட் தேர்தலில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி இரண்டும் போதிய வாக்குகளை பெறாததால் நேற்று மீண்டும் மறு தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி கட்சியை சார்ந்த வார்னாக் மற்றும் ஜான் ஓசோஃப் 2 பேர் வெற்றி பெற்றதால், செனட்டில் ஜனநாயக கட்சியின் பலம் 48 லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அதிகம் செலுத்தி வந்த குடியரசு கட்சியின் பலம் 52-லிருந்து 50 ஆக குறைந்தது. இதனால், செனட் சபையில் குடியரசு கட்சி பின்னடைவை சந்த்தித்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு செனட் சபை ஜனநாயக கட்சியின் கைக்கு வந்துள்ளது.
மேலும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் தான் செனட் சபை நடக்கும் என்பதால், தற்போது தேர்வாகியுள்ள அதிபர் ஜோ பைடன் எடுக்கும் முடிவுகள் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் எளிதாகவே வெற்றிபெறும்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…