எவிக்ஷனுக்கு பிறகு ரியோவின் மகளுக்காக கேப்ரியல்லா அவரது வீட்டிற்கு சென்று அவராகவே ஒரு சட்டை ஒன்றை தைத்து கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரையிலும் இருந்து மக்கள் ஆதரவுடன் பல ரசிகர்களை தனக்கென கொண்டிருந்தவர் தான் கேப்ரியல்லா. இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுது ரியோவுடன் ஒரு தங்கை எனும் உறவில் அதிகமாக நட்புடன் இருந்தார்.
இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பாக 5 லட்சம் பண பெட்டியுடன் கேபிரியல்லா வெளியேறிவிட்டார். இந்நிலையில், ரியோ வீட்டிற்கு எவிக்ஷனுக்கு பிறகு சென்றுள்ள கேப்ரியல்லா அவரது மகளுக்காக அவராகவே ஒரு சட்டை ஒன்றை தயாரித்துக் கொடுத்துள்ளார். இதுகுறித்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரியோவின் மனைவி கேபிரியல்லாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…