நடிகை மீரா மீதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, பெண்கள் பிறப்பிலேயே கவர்ச்சியானவர்கள் எனும் வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய அழகி பட்டம் பெற்றவரும், தமிழ் திரையுலகில் நடிகையுமாகிய மீரா மிதுன் படங்களில் நடித்ததை விட, கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடிக்கடி சர்ச்சை நடிகையாகவே பேசப்பட்டுக் கொண்டிருந்த இவர் கவர்ச்சிக்கு சற்றும் குறை வைப்பதில்லை. தனது இணையதள பக்கங்களை அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களால் நிரப்பி வந்த மீராமிதுன், கடந்த ஒரு மாத காலங்களாக புகைப்படங்கள் அவ்வளவாக பதிவிடாமல் இருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் களத்தில் குதித்துள்ள மீராமிதுன் படுகவர்ச்சியான தனது புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டு ஒரு புகைப்படத்தின் கீழே பெண்கள் பிறப்பிலேயே கவர்ச்சியானவர்கள் என்ற வாசகத்தையும் எழுதியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…
பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…