இன்றைய நாகரீகமான உலகில், ஆண் பெண் என வித்தியாசம் இல்லாமல் அனைவருமே வேலைக்கு செல்கின்றனர். காலையில் எழுந்தவுடன் வீட்டு வேலைகளை முடித்து, பின் அலுவலகத்திற்கு செல்வதே இன்றைய பெண்களின் பெரிய வேலையாக உள்ளது. அதனால் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதில்லை. தற்போது இந்த பதிவில் காலை உணவு சாப்பிடுவதில் அவசியம் குறித்து பார்ப்போம்.
காலை உணவு ஏன் அவசியம் சாப்பிட வேண்டுமென்றால், இரவு உணவிற்கும், காலை உணவிற்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. இதனால் தான் இதனை பிரேக் பாஸ்ட் என்று சொல்கிறோம். இதனை தமிழில் விரதத்தை உடைப்பது என்று சொல்கிறோம்.
அதேபோல், காலை உணவை சாப்பிட்டு விட்டு, வேலைக்கோ அல்லாது பள்ளிக்கோ செல்பவர்கள், அந்த நாள் முழுவதும், தங்களது வேளைகளில் சுறுசுறுப்பாகவும், உட்சாகமாகவும் காணப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே காலை உணவின் அவசியம் அறிந்து, உணவை தவிர்க்காமல், தினமும் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…