அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் உள்ளிட்ட 10 மாகாணங்கள் சேர்ந்து கூகுள் நிறுவனத்தின் மீது நம்பிக்கையற்ற வழக்கை தாக்கல் செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் (ஆர்) தலைமையிலான 10 மாகாணங்கள் கூகுள் மீது ஒரு நம்பிக்கையற்ற வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். கூகுள் இணையம் முழுவதும் காண்பிக்கும் விளம்பரங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், நிறுவனத்தின் ஆதிக்கத்தை சவால் செய்ய முயன்ற போட்டியாளர்களை வெளியேற்றுவதாகவும் கூறப்படுகிறது.
ஆன்லைன் விளம்பரங்களை கவர பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கூகுள் நிறுவனம் இந்த வழக்கு “ஆதாரமற்றது” என்றும் இந்த வழக்கை எதிர்த்துப் போராடும் என்றும் தெரிவித்துள்ளது. டெக்சாஸில் உள்ள யு.எஸ். மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…