இந்நிலையில், மியாமியில் உள்ள வனவிலங்கு பூங்காவில், கொரில்லா குரங்குகள் மக்கள் வீசி எறியும் உணவுகளை சாப்பிடுவது தவறு என சைகை மொழியில் பார்வையாளர்களுக்கு கூறியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து பூங்கா பராமரிப்பாளர் அவர்கள் கூறுகையில், மக்கள் வீசி எறிந்த உணவுகளை சாப்பிட அனுமதி கிடையாது என்ற விடயத்தை குரங்குகள் சைகையில் கூறுவதாக கூறியுள்ளார்.
பொதுவாக வனவிலங்கு பூங்காக்களில், உள்ள விலங்குகளுக்கு பார்வையாளர்களாக வரும் மக்கள் உணவுகள் எதுவும் கொடுக்க கூடாது என்பது ஒரு விதி. மக்கள் வீசி எறியும் உணவுகளால் விலங்குகளுக்கு உடல் உபாதைகள் எதுவும் நேரிடக்கூடாது என்பதால் தான் இந்த விதி விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…