பெய்ரூட் ஆளுநர் தனது நாட்டைக் குறித்து பேசுகையில், ஹிரோஷிமாவை நினைத்து கலங்கிய நிகழ்வு பலரது நெஞ்சை உலுக்கியுள்ளது.
பெய்ரூட்டின் துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், அந்நகரமே மிகப்பெரிய தேர்வை கண்டுள்ளது. இந்த நிகழ்வில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,700 பேர் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடோனிலிருந்து 2700 டன் அமோனியம் நைட்ரேட் தான் காரணம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய பெய்ரூட் ஆளுநர், ஹிரோஷிமா நாகசாகி நிகழ்வுடன் ஒப்பிட்டு பேசிய போது கண்கலங்கி நின்றது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்துள்ளது. இது போன்ற நிகழ்வை என் வாழ்வில் சந்தித்தது இல்லை என கூறியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…