2019 -ம் ஆண்டிற்கான “டைம்” பத்திரிகையின் சிறந்த நபராக கிரேட்டா தேர்வு.!

Published by
murugan
  • கடந்த  ஆண்டு ஆகஸ்டு மாதம் உலக வெப்பமயமாதலை தடுக்க கோரி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார்.
  • இந்நிலையில் கிரேட்டா தன்பெர்க் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபராக ‘டைம்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுவீடன் நாட்டை சார்ந்த 16 வயது மதிப்புத்தாக்க சிறுமி கிரேட்டா தன்பர்க். இவர் சுற்றுச்சூழல் மீது கொண்ட மிகுந்த அக்கறை காரணமாக சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் உலக வெப்பமயமாதலை தடுக்க கோரி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார்.

அப்போது தான் உலகளவில் #FridaysForFuture என்ற ஹேஷ்டேக் பிரபலமானது. கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடந்த ஐ.நா வின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டின் போது  தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை குற்றம் சாட்டினார்.

Image result for கிரேட்டா தன்பெர்க்

இந்நிலையில் கிரேட்டா தன்பெர்க் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபராக ‘டைம்’ பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த விருது 1927-ம் ஆண்டில் இருந்து டைம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் மிக குறைந்த வயது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கிரேட்டா தன்பெர்க் தனது  ட்விட்டர் பக்கத்தில்  “டைம்” பத்திரிகையின் இந்த கவுரவத்தை #FridaysForFuture இயக்கத்தினருடனும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்த செயல்பாட்டாளர்களுடனும் பகிர்ந்துகொள்வதாக  கூறினார்.

 

Published by
murugan

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

3 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

58 minutes ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago