ஹாங்காங் நாட்டு விவகாரத்தில் சீன நாட்டின் தலையீடு அதிகமாகவே உள்ளது. இதனை கண்டித்து பல மாதங்களாக ஹாங்காங் மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆண், பெண் என அனைவரும் ஒரு சேர போராடி வருகின்றனர்.
இவர்கள் ஹாங்காங் நாட்டு தலைவரையும் பதவி விளக்க சொல்லி போராடுவதால், அரசு போராட்டகாரர்களை கண்காணிக்கும் படி கூறியிருந்தது. ஆனால் போராட்டக்காரர்கள் முகமூடி அணிந்து கொண்டு போராடுவதால் அவர்களால் போராட்டக்காரர்களை கண்டறிய முடியவில்லை.
இதனால் அந்நாட்டு அரசு முகமூடி அணிய தடை விதித்தது. ஆனால், போராட்டக்காரர்கள் அதற்காகவும், விடிய விடிய தற்போது போராடி வருகின்றனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…