முகத்தின் அழகை கெடுப்பதற்காகவே தோன்றக்கூடிய கொழுப்பு பருக்களால் சிலர் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதனை போக்க செயற்கையான வழிமுறைகளை கையாள்வதை விட்டுவிட்டு எளிதான இயற்கை முறை ஒன்றை பார்க்கலாம்.
முதலில் வேப்பிலையை காய வைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு அந்த வேப்பிலை பொடியுடன், சந்தன போடி 1 ஸ்பூன் சேர்த்து அதனுடன் நீர் சேர்த்து கலவையாக கலக்கி கொள்ளவும்.
இதனை பருக்கள் உள்ள பகுதியில் மட்டுமல்லாமல் முழு முகம் மற்றும் கழுத்து பகுதிகளிலும் பூசி 15-20 நீடங்கள் ஊறவைத்து கழுவவும். இது போல வாரத்துக்கு இரு முறை செய்து வந்தால் முக அழகை கெடுக்கும் பிம்பிள் மறையும்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…