எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் அதற்கான பலன்கள் சிலருக்கு கிடைப்பதில்லை என வருத்தப்பட்டு வருகின்றனர். அதற்க்கு காரணம் அவர்கள் உணவு பழக்க வழக்கத்தில் உள்ள சிறிய தவறுதான் காரணம்.
முக்கியமாக உடற்பயிற்சி செய்தபின் நாம் சில உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் அது நாம் உடற்பயிற்சி செய்ததற்க்கு அர்த்தமில்லாமல் ஆக்கிவிடும். சில உணவுகள் நம் உடல்நலனையே கெடுத்துவிடும்.
அதில் முதலில் இருப்பது பாலாடை கட்டி எனப்படும் சீஸ் உணவுவகைகள். அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளதால் உடற்பயிற்சி செய்த பின் இதனை சாப்பிடக்கூடாது.
இரண்டாவதாக பச்சை காய்கறிகள். ஆம் வேகவைத்த காய்கறிகளை வேண்டுமானால் சாப்பிடலாம் பச்சை காய்கறிகளை உடற்பயிற்சி முடிந்ததும் சாப்பிடக்கூடாது.
அடுத்து, முட்டை, ஆச்சர்யபட வேண்டாம். அவித்த முட்டை, பச்சை முட்டை சாப்பிடலாம். பொரித்த முட்டை சாப்பிட கூடாது.
அடுத்து, பழச்சாறு. அது எந்த பழமாக இருந்தாலும் அதில் சர்க்கரை இருபப்தால், உடற்பயிற்சி செய்ததும் பழசாறு குடிக்கும் போது, அது உடனே ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.
ஐந்தாவது, மில்க் ஷேக் என்பதும் பால் மற்றும் பழச்சாறு ஐஸ்க்ரீம் கலந்த கலவையை எடுத்துக்கொள்ள கூடாது. இதன் மூலமும் நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.
ஆறாவது, மைதாவால் செய்யப்பட்ட பிரட் வகைகள். உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட்டால் இது மிகவும் ஆபத்து.
ஏழாவது, பதப்படுத்தப்பட்ட இறைச்சி. உடற்பயிற்சி செய்தவுடன் இதனை சாப்பிடவே கூடாது.
இவைகளை தவிர்த்து உடற்பயிற்சி செய்தவுடன் தண்ணீர் அல்லது இளநீர் போன்றவை குடிக்கலாம்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…