தற்பொழுதுள்ள காலத்தில் மக்கள் அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். தற்பொழுது வரும் மொபைல் போன்கள் அனைத்தும் பல புதிய வசதியுடன் பல்வேறு தொழில்நுட்பங்களுடனும் வருகிறது.
அதில் குறிப்பாக, டைப்-சி போர்ட். இதன்மூலம் நாம் நமது மொபைலில் வேகமாக சார்ஜ் ஏத்துவது, தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்வது, போன்ற செயல்களை செய்து கொள்ள முடியும். ஆனால் பலரின் கவலை, இந்த டைப்-சி மொபைலிற்கு ஒரு பென்ட்ரைவ் இல்லையென.
இந்நிலையில், தற்பொழுது மக்களின் இந்த கவலையை சான் டிஸ்க் நிறுவனம் போக்கியது. அந்த நிறுவனம், டைப்-சி போர்திற்காக பென்ட்ரைவை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த பென்ட்ரைவ், வினாடிக்கு 150 Mpbs வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
இதன் ஒருபுறத்தில் யூ.எஸ்.பி டைப் இணைப்பும், மற்றொரு புறத்தில் யூ.எஸ்.பி -A இணைப்பையும் கொண்டுள்ளது. இது வழக்கமான கணினிகள் மற்றும் மடிக்கணினிகளுடன் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பென்ட்ரைவ், 6 வெரியன்டில் வருகிறது.
விலை:
32 GB வெரியன்ட்: ரூ.849
64 GB வெரியன்ட்: ரூ. 1,179
128 GB வெரியன்ட்: ரூ. 1,869
256 GB வெரியன்ட்: ரூ. 3,249
512 GB வெரியன்ட்: ரூ. 6,449
1 TB வெரியன்ட்: ரூ. 13,529
மேலும், இதில் 1 TB வெரியன்டுக்கு அமேசான், ரூ.650 வரை கேஷ்பேக் சலுகையும் வழங்குகிறது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…