தற்பொழுதுள்ள காலத்தில் மக்கள் அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். தற்பொழுது வரும் மொபைல் போன்கள் அனைத்தும் பல புதிய வசதியுடன் பல்வேறு தொழில்நுட்பங்களுடனும் வருகிறது.
அதில் குறிப்பாக, டைப்-சி போர்ட். இதன்மூலம் நாம் நமது மொபைலில் வேகமாக சார்ஜ் ஏத்துவது, தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்வது, போன்ற செயல்களை செய்து கொள்ள முடியும். ஆனால் பலரின் கவலை, இந்த டைப்-சி மொபைலிற்கு ஒரு பென்ட்ரைவ் இல்லையென.
இந்நிலையில், தற்பொழுது மக்களின் இந்த கவலையை சான் டிஸ்க் நிறுவனம் போக்கியது. அந்த நிறுவனம், டைப்-சி போர்திற்காக பென்ட்ரைவை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த பென்ட்ரைவ், வினாடிக்கு 150 Mpbs வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
இதன் ஒருபுறத்தில் யூ.எஸ்.பி டைப் இணைப்பும், மற்றொரு புறத்தில் யூ.எஸ்.பி -A இணைப்பையும் கொண்டுள்ளது. இது வழக்கமான கணினிகள் மற்றும் மடிக்கணினிகளுடன் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பென்ட்ரைவ், 6 வெரியன்டில் வருகிறது.
விலை:
32 GB வெரியன்ட்: ரூ.849
64 GB வெரியன்ட்: ரூ. 1,179
128 GB வெரியன்ட்: ரூ. 1,869
256 GB வெரியன்ட்: ரூ. 3,249
512 GB வெரியன்ட்: ரூ. 6,449
1 TB வெரியன்ட்: ரூ. 13,529
மேலும், இதில் 1 TB வெரியன்டுக்கு அமேசான், ரூ.650 வரை கேஷ்பேக் சலுகையும் வழங்குகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…