டைப்-சி மொபைல் யூசர்ஸுக்கு நற்செய்தி.. வெளியானது டைப் சி பென் டிரைவ்.. 150 Mbps ஸ்பீட் ஆம்!

Published by
Surya

தற்பொழுதுள்ள காலத்தில் மக்கள் அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். தற்பொழுது வரும் மொபைல் போன்கள் அனைத்தும் பல புதிய வசதியுடன் பல்வேறு தொழில்நுட்பங்களுடனும் வருகிறது.

அதில் குறிப்பாக, டைப்-சி போர்ட். இதன்மூலம் நாம் நமது மொபைலில் வேகமாக சார்ஜ் ஏத்துவது, தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்வது, போன்ற செயல்களை செய்து கொள்ள முடியும். ஆனால் பலரின் கவலை, இந்த டைப்-சி மொபைலிற்கு ஒரு பென்ட்ரைவ் இல்லையென.

இந்நிலையில், தற்பொழுது மக்களின் இந்த கவலையை சான் டிஸ்க் நிறுவனம் போக்கியது. அந்த நிறுவனம், டைப்-சி போர்திற்காக பென்ட்ரைவை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த பென்ட்ரைவ், வினாடிக்கு 150 Mpbs வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

SanDisk Ultra USB TYPE C Flash Drive, सैनडिस्क पेन ...

இதன் ஒருபுறத்தில் யூ.எஸ்.பி டைப் இணைப்பும், மற்றொரு புறத்தில் யூ.எஸ்.பி -A இணைப்பையும் கொண்டுள்ளது. இது வழக்கமான கணினிகள் மற்றும் மடிக்கணினிகளுடன் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பென்ட்ரைவ், 6 வெரியன்டில் வருகிறது.

விலை:

32 GB வெரியன்ட்: ரூ.849

64 GB வெரியன்ட்: ரூ. 1,179

128 GB வெரியன்ட்: ரூ. 1,869

256 GB வெரியன்ட்: ரூ. 3,249

512 GB வெரியன்ட்: ரூ. 6,449

1 TB வெரியன்ட்: ரூ. 13,529

மேலும், இதில் 1 TB வெரியன்டுக்கு அமேசான், ரூ.650 வரை கேஷ்பேக் சலுகையும் வழங்குகிறது.

Published by
Surya

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago