நடிகை ஜாக்குலின் தற்போது கியா செல்டோஸ் வகையை சேர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
சின்ன திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் ஜாக்குலின். இந்த நிகழ்ச்சியை மட்டுமில்லாமல், சில விருது நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது, தேன்மொழி BA என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது நடிகை ஜாக்குலின் தற்போது கியா செல்டோஸ் வகையை சேர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதற்கான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் ” கார் என்பது ஒரு விஷயம் அல்ல, இது நம் ஒவ்வொருவரின் உணர்ச்சியையும் பார்க்கும் இரண்டாவது வீடு..இது என் குடும்பத்தின் புதிய உறுப்பினர் கியாசெல்டோஸ். என்னை நேசித்த அனைவரும் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டியுள்ளார். கார் வாங்கிய ஜாக்குலினுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…