வுகான் நகரில் 10 நாளில் கட்டப்பட்ட மருத்துவமனை மூடல்.!

Published by
கெளதம்

சீனாவில் ஹூபே மாகாணம் வுகான் நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதும் கடந்த ஜனவரி 23-ம் தேதி வுகான் நகரம் முடக்கி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதையெடுத்து  10 நாளில் அங்கு 1000 படுக்கை வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனை கட்டப்பட்டது . அந்த மருத்துவமனைக்கு லேய்சென்க்ஷன் என பெயர் வைக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் கொரோனா தொற்று  ஏற்பட்ட நோயாளிகள் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் 1000 படுக்கை வசதிகள் கொண்டு 10 நாளில் கட்டப்பட்ட அந்த பெரிய மருத்துவமனையில் இருந்து அனைவரும் குணமடைந்த வீடு திரும்பியிருப்பதால் தற்போது அந்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. அங்குள்ள பணியாளர்கள் அவரது வழக்கமான பணியிடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

14 minutes ago

”பிரதமரின் இமேஜை காக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” – ராகுல் காந்தி ஆவேசம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…

28 minutes ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை – ராஜுவுக்கு 4 நாள் போலீஸ் காவல்.!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…

44 minutes ago

எப்போது பார்த்தாலும் நேரு, இந்திரா காந்தி மீதுதான் தவறு என பழி போடுகின்றனர் – ஆ.ராசா காட்டம்.!

டெல்லி : நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், ''திமுக எப்போதும் தேச ஒற்றுமையை…

1 hour ago

நெல்லை ஆணவக் கொலை: “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்” – மாரி செல்வராஜின் பதிவு.!

சென்னை : நெல்லை ஆணவக் கொலை "நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்" என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

2 hours ago

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…

2 hours ago