ஒரு செம்மறி ஆடு இத்தனை கோடிக்கு விற்பனையானதா? உலகில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட செம்மறி ஆடு!

Default Image

உலகில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட செம்மறி ஆடு.

ஸ்காட்லாந்து நாட்டில், லானார்க்கில் நேற்று ஆட்டு சந்தை நடைபெற்றது. இந்த ஆட்டு சந்தையில் ஆடுகளின் எடை மற்றும் காரணிகளை அடிப்படையாக கொண்டு வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஏலம் எடுப்பார்கள்.

ஸ்காட்டிஷ் தேசிய சந்தை, இந்த சந்தையை நடத்தி வருகிறது. இந்த சந்தையில், இங்கிலாந்தை சேர்ந்த செம்மறி ஆடு ஒன்று பங்கேற்றது. அந்த ஆட்டின் பெயர், ‘டபுள் டைமண்ட்’. இந்நிலையில், இந்த ஆடு இந்திய மதிப்பில், ரூ.3.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

மேலும், உலகிலேயே அதிகமான விலைக்கு விற்பனையான ஆடு டபுள் டைமண்ட் தான் என சாதனை படைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்