சுவையான இலங்கை வாழ் தமிழர்களின் முக்கிய உணவுகளில் ஒன்றான பால் சோதி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை ஒரு சட்டியில் போட்டு நன்றாக பிசையவும். பின்பு எடுத்துவைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி உப்பு போட்டு கலக்கவும்.
பின்பு அந்த கலவையில் சீரகம் மற்றும் வெந்தயம் கலந்து மேற்பரப்பில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு அடுப்பில் வைக்கவும். 5 நிமிடத்தில் இறக்க வேண்டும் அதாவது கொதிக்க விட்டால் பால் திரைந்துவிடும். எனவே கொத்தி வருகையில் கரண்டியால் கிளறி இறக்கினால் அட்டகாசமான சொதி தயார். இதில் சுவைக்காக மீன் அல்லது கருவாட்டையும் சேர்த்து கொள்ளலாம்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…