சுவையான ஸ்ரீலங்கன் பால் சொதி செய்வது எப்படி? வாருங்கள் பாப்போம்!

Published by
Rebekal

சுவையான இலங்கை வாழ் தமிழர்களின் முக்கிய உணவுகளில் ஒன்றான பால் சோதி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருள்கள்

  • தேங்காய் பால்
  • மஞ்சள் தூள்
  • சீரகம்
  • வெந்தயம்
  • பச்சை மிளகாய்
  • கருவேப்பில்லை
  • புளி
  • வெங்காயம்
  • தக்காளி
  • உப்பு

செய்முறை

முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை ஒரு சட்டியில் போட்டு நன்றாக பிசையவும். பின்பு எடுத்துவைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி உப்பு போட்டு கலக்கவும்.

பின்பு அந்த கலவையில் சீரகம் மற்றும் வெந்தயம் கலந்து மேற்பரப்பில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு அடுப்பில் வைக்கவும். 5 நிமிடத்தில் இறக்க வேண்டும் அதாவது கொதிக்க விட்டால் பால் திரைந்துவிடும். எனவே கொத்தி வருகையில் கரண்டியால் கிளறி இறக்கினால் அட்டகாசமான சொதி தயார். இதில் சுவைக்காக மீன் அல்லது கருவாட்டையும் சேர்த்து கொள்ளலாம்.

Published by
Rebekal

Recent Posts

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

30 minutes ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

60 minutes ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 hour ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 hours ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

4 hours ago