பெஷன் ஃப்ரூட் என்பது கேரளா மற்றும் இலங்கையில் கிடைக்க கூடிய அரியவகை பழம். தக்காளி பழத்தின் தோற்றத்தை உள்புறம் கொண்டுள்ளது. லேசான புளிப்பு சுவையுடன், இனிப்பை திகட்ட திகட்ட வைத்துள்ள இந்த பழத்தின் ஜூஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்.
முதலில் தேவையான அளவு பெஷன் ஃப்ரூட் பழத்தை எடுத்துவைத்துக்கொள்ளவும், அவற்றை இரண்டாக வெட்டி அதனுள் மட்டும் எடுக்கவும். கைகளால் விதைகளை நன்றாக பிசைந்து விடவும்.
அதன் பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கலக்கவும். பின் எடுத்துள்ள பழத்தை கணக்கிட்டு நன்றாக கலக்கி பரிமாறினாள் அட்டகாசமான பெஷன் ஃப்ரூட் ஜூஸ் தயார்.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…