தற்போது மழைப் காலத்தின் போது நன்கு சூடாகவும், காரமாகவும் சாப்பிட பலருக்கும் பிடிக்கும். அப்படியென்றால் பெரும்பாலானோர் சாப்பிட விரும்புவது பஜ்ஜியைத் தான். பொதுவாக வாழைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயத்தை வைத்து தான் பலர் பஜ்ஜி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் சற்று வித்தியாசமாக கத்திரிக்காய் கொண்டு பஜ்ஜி செய்து சாப்பிடலாம் பற்றி பார்ப்போமா..?
கத்திரிக்காய் – 5
எண்ணெய் – தேவையான அளவு
கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
சோடா – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
ஒரு பவுலில் கடலை மாவு, மஞ்சள்தூள், அரிசிமாவு, மிளகாய் த்தூள் சமயல் சோட, பெருங்காயம், உப்பு சேர்த்து, தேவையான தண்ணி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்கவும்.
பின்பு கத்திரிக்காயை நீளமாகவோ அல்லது வட்டமாகவோ வெட்டிக் கொள்ளுங்கள். வாணலியில் வைத்து எண்ணெய் சூடானதும், மிதமான சூட்டில் நறுக்கி வைத்திருந்த கத்திரிக்காயை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு நன்கு வேக வைத்து வாழக்காய் பஜ்ஜி போல் பொரித்தெடுக்கவும்.
இப்போது, ரொம்ப சுவையாக இருக்கும் கத்திரிக்காய் பஜ்ஜி ரெடி…தொட்டு கொள்ள டொமட்டோ சாஸுடன் சாப்பிடவும்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…