முடி நீளமாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்பவது வழக்கம், ஆண்களுக்கும் கூட பல நேரங்களில் முடி அதிகமாக இருப்பவர்களை ரசிக்கும் பழக்கம் உண்டு. இதற்கு இயற்கையான முறையில் எண்ணெய் எப்படி செய்வது வாருங்கள் பார்கலாம்.
முதலில் தேங்காய் எண்ணெயை நன்றாக அடுப்பில் கொதிக்க வைக்கவும், அதன் பிறகு கற்றாழையை நன்றாக தோல் சீவி தேங்காய் பால் சற்று ஊற்றி அரைத்து வைத்து கொள்ளவும்.
தேங்காய் எண்ணெய் கொதித்தது, கற்றாழை ஜெல், கறிவேப்பில்லை, செம்பருத்தி, வெந்தயம் ஆகியவற்றை போட்டு சற்று நேரம் கொதிக்கவிடவும். எண்ணெய் தயார். இதனை வாரத்துக்கு ஒரு முறை வெயிலில் வைத்து எடுத்தால் கேட்டு போகாமல் இருக்கும்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…