எனக்கும் காதல் வந்துள்ளது – கர்ணன் பட நடிகை ஓபன் டாக்..!!

Published by
பால முருகன்

அனைவர்க்கும் காதல் வருவது போல் எனக்கும் காதல் வந்துள்ளது என்று நடிகை ரஜிஷா விஜயன் கூறியுள்ளார். 

நடிகை ரஜிஷா விஜயன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். தற்போது தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை ரஜிஷா விஜயன் கூறியது ” எனக்கு சொந்த ஊர் கேரளா மாநிலம் கொச்சி நான் நடிப்பதற்கு முன்பு கேரளாவில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. படித்தேன். சில மலையாள திரைப்படங் களிலும் நடித்துள்ளேன். அனைவர்க்கும் காதல் வருவது போல் எனக்கும் காதல் வந்துள்ளது. எனக்கு ஒரு நெருக்கமான நண்பர் உள்ளார். அவர் யார் என்ன செய்கிறார் என்பதை இப்பொது சொல்லமாட்டேன். என்றும் கூறியுள்ளார்.

அதற்கு பிறகு அவரிடம் தனுஷுடன் நடித்தது குறித்த அனுபவத்தை கேட்டகப்பட்டது இதற்கு பதிலளித்த அவர் கூறியது ” நான் தனுஷ் சார் நடித்த அசுரன் திரைப்படத்தை பார்த்தேன். அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து விட்டு அசந்துபோய்ட்டேன். நான் தனுஷ் சாருக்கு ஜோடியாக இவ்வளவு சீக்கிரம் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அவரும் நடித்தது மிகவும் மகிழ்ச்சி” என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

10 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

11 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

11 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

12 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

12 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

13 hours ago