பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் தாயாருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். மேலும் தனது தாயாருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான ரிசல்ட்டை அறிய எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், நெகட்டிவாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருவதாகவும் கூறியிருந்தார் .
இந்நிலையில் மேலும் மும்பை சுகாதார துறை அதிகாரிகளுக்கும், மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார் .
இந்த நிலையில் தற்போது அமீர்கான் தாயின் கொரோனா தொற்றுக்கான ரிசல்ட் என்ன என்பதை அவர் கூறியுள்ளார். அதில் தனது அம்மாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை தெரிவிப்பதில் நான் நிம்மதியடைகிறேன். உங்கள் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…